Wedding Photography
01. என் வெட்கத்தை திருடி சென்ற கள்வனை கண்டீரா,,,,,,,,,,,
02. வெட்கம் தான் நான் வென்றெடுக்கும் ............ஆயுதம்
வெட்கத்தால் நான் வென்றெடுத்தது ...................ஆயிரம்
03. கையினால் கோலமிட்டு காத்திருந்தேன் சில நேரம்
கையிலே கோலமிட்டு சிவந்திருந்தேன் சில நேரம்,,,,,,,,,,
04. கோலம் கண்டுவிட கோலமிட்டு காத்திருந்தேன்
உன் கோலம் கண்டபின் கோலமயில் மறந்திட்டேன்
05. வெட்கம்
என் இதயத்தில் "உதித்ததால்"
,
,
,.
.
.,
சிவந்தது தான் என் கரமோ-?
06. காணாமல் போனால் கலங்குவேன் என்று
கைக்குள்ளே இருந்துவிடேன் காளையே,,,,,

Comments
Post a Comment